tag:blogger.com,1999:blog-54161955106476611822024-03-13T20:39:59.941-07:00யாவாக் கணேஷின் அலம்பல்கள்ஜாவா கணேஷ்http://www.blogger.com/profile/10431773065537041778noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5416195510647661182.post-14964562927431460682010-12-18T10:36:00.000-08:002010-12-18T10:36:22.867-08:00Blog எழுதுவதை நிறுத்திவிட்டான் ஜாவா கணேஸ்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/_4T_zOKpsUQ4/THNxppduirI/AAAAAAAAAAw/_oBE0xSKh4o/s1600/Java+Ganesh.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/_4T_zOKpsUQ4/THNxppduirI/AAAAAAAAAAw/_oBE0xSKh4o/s1600/Java+Ganesh.JPG" /></a></div><br />
பல்லாயிரம் ஹிட்ஸ்களையும் பலநூறு ஓட்டுக்களையும் எனக்களித்து, என்னை பிரபல பதிவராக ஆக்கிய வலையுலக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் என் அந்திய கால வந்தனங்கள்.<br />
<br />
எனது பதிவுகள், தொடர்ந்தும் திருடப்படுவதாலும், எதிர்த்து நியாயம் கேட்டால், யாரோ பிரபல பதிவர் அனானி என்பவர் தொடர்ந்தும் கெட்ட வார்த்தைகளால் பச்சை பச்சையாக திட்டிவருவதாலும், எனக்கு நாக்கை புடுங்கிக்கொண்டு நாண்டுகிட்டு சாகலாம்போல் உள்ளது.<br />
<br />
ஆதனால் இந்த பதிவுலகம் என்ற ஜோதியில் இருந்து அணைகின்றேன்.<br />
இருந்தபோதிலும் எனக்கு பின்னூட்டமிட்ட நல்ல உள்ளங்கள், ஓட்டுபோட்ட நண்பர்கள் ஆகியோரிடம் இருந்து கண்கள் பனிக்க, இதயம் கனக்க, நினைவுகள் இனிக்க…. என்று கனக்க எழுத நினைக்காமல், சடீர் என விடைபெற்றுக்கொள்கின்றேன்.<br />
<br />
இதற்கு மேலும் என்னை வண்டை வண்டையாக அள்ளிக்கொட்டினால் மீண்டும் பதிவுலகிற்கு வந்து விடுவேன் என எச்சரித்து கடும் தொனியில் கூறிச்செல்கின்றேன்.ஜாவா கணேஷ்http://www.blogger.com/profile/10431773065537041778noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5416195510647661182.post-25232152970734700622010-08-24T00:16:00.000-07:002010-08-24T00:16:25.245-07:00Blog எழுதத்தொடங்கிவிட்டான் ஜாவா கணேஷ்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/_4T_zOKpsUQ4/THNxppduirI/AAAAAAAAAAw/_oBE0xSKh4o/s1600/Java+Ganesh.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/_4T_zOKpsUQ4/THNxppduirI/AAAAAAAAAAw/_oBE0xSKh4o/s320/Java+Ganesh.JPG" /></a></div><br />
<br />
இணைய உலகத்தில் இணையத்தில் தமிழ் படித்து இரசிக்கும் அனைவருக்கும் என்து பணிவன்பான வணக்கங்கள்.<br />
இதுவரை ப்ளொக்கர்களின் வாசகனாக இருந்து வந்த நான் இன்றுமுதல் பதிவர்கள் ஜோதியில் ஐக்கியமாகின்றேன்.<br />
இன்று பௌர்ணமி நாள் என்பதாலும், இப்படியான நாட்களில் ஸ்ரீ லங்காவில் பொழுதுபோக்குகள் இல்லை என்பதால்<br />
வீட்டில் அடைந்து கிடப்பதாலும் இந்த வலைப்பதிவை தொடங்க ஏதுவாக அமைந்துள்ளது.<br />
<br />
நம்மட blogகில சிரிப்புக்குத்தான் முதல் இடம் என்பதனால், எனக்கு அண்மையில் பிடித்துப்போன நகைச்சுவை நடிகர், அதுதான்க விவேக்குக்கு 7,1/2 போட்டுக்காட்டி, அறை எண் 305 இல் கடவுள்ல ஜாவா சுந்தரேசனாகவும், இ.கோ.மு.சிங்கத்தில எம்.எஸ்.பாஸ்கரின் மொழிபெயர்ப்பாளராகவும் வரும் அவரையும் அவரது ஜாவா என்ற அடைமொழியையும் எடுத்துக்கொண்டுள்ளேன். நான் அவரை விரும்ப அடுத்த காரணம் அசப்பில நான் அவர்போலவும் இருப்பதே..<br />
<br />
வாழ்த்துங்கள், பாராட்டுங்கள்...வருவேற்றுக்கொள்ளுங்கள்...ஜாவா கணேஷ்http://www.blogger.com/profile/10431773065537041778noreply@blogger.com16